×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உலக தரத்துக்கு ஐ.டி.ஐ.யை மேம்படுத்த நடவடிக்கை: ப.சிதம்பரம்!
Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (16:23 IST)
உலகத்தரத்துக்கு 300 ஐ.டி.ஐ.யை மேம்படுத்த ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
திருச்சி மண்டல பொறியியல் கல்லூரி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தொழில் முனைவோர் பூங்காவில் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தொழில்நுட்ப வளர்ப்பக கட்டிடத்தை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்து பேசுகையில், நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்துக்கு தொழில் நுட்ப வளர்ப்பகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் இவை 50 இடங்களில் உள்ளன. இதை 500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் 300 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்
விழாவில் என்.ஐ.டி. இயக்குனர் சிதம்பரம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை செயலர் ராமசாமி, தமிழ்நாடு தொழில்துறை ஆணையர் ராஜூவ் ரஞ்சன், இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆலோசகர் மிட்டல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்.. ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!
போலி ஆதார் அட்டை தயாரிப்பதற்கு என ஒரு நிறுவனம்.. போலீசார் அதிர்ச்சி..!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு.. தரிசன முறையில் திடீர் மாற்றம்..!
முதலிரவில் மர்மமான முறையில் மரணம் அடைந்த புதுமண தம்பதி.. அதிர்ச்சி தகவல்..!
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிக்கல்? மத்திய அமைச்சர் தகவல்..!
செயலியில் பார்க்க
x