×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ரத்ததானம் செய்த காவல்துறையினருக்கு ரூ.500 உதவி!
Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2007 (16:02 IST)
திருச்சியில் நடந்த பயிற்சி முகாமில் ரத்ததானம் செய்த காவல்துறையினருக்கு ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும் என்று ஐ.ஜி. ராஜா கூறினார்.
திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் 216 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், 2வது பிரிவு பயிற்சி நிறைவு விழாவில் ஐ.ஜி. ராஜா கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், இந்த பயிற்சி முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கு ரூ.500 வழங்கப்படும் என்றார்.
இந்த நிறைவு விழாவில் டி.ஐ.ஜி. அசோக்குமார் தாஸ், கூடுதல் டி.எஸ்.பி. மாணிக்க வாசகம், ஏ.டி.எஸ்.பி. சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்.. ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!
போலி ஆதார் அட்டை தயாரிப்பதற்கு என ஒரு நிறுவனம்.. போலீசார் அதிர்ச்சி..!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு.. தரிசன முறையில் திடீர் மாற்றம்..!
முதலிரவில் மர்மமான முறையில் மரணம் அடைந்த புதுமண தம்பதி.. அதிர்ச்சி தகவல்..!
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிக்கல்? மத்திய அமைச்சர் தகவல்..!
செயலியில் பார்க்க
x