தேயிலை ஏற்றுமதி ரஷ்யாவுடன் ஒப்பந்தம்!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (19:09 IST)
தேயிலையஏற்றுமதி செய்ய ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்குமஇடையஒப்பந்தமமாஸ்கோவிலவியாழக்கிழமையன்றகையெழுத்தானது.

இந்தியாவிலஇருந்ததேயிலகணிசமாஅளவபிரிவஏற்படாமுன்னாளசோவியதஒன்றியத்திற்கஏற்றுமதி செய்யப்பட்டவந்தது. சோவியதயூனியனநாடுகளாபிரிந்பிறகுமரஷியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், பைலரஷ்யா, கிர்கிஸ்தானபோன்நாடுகளுக்குமதேயிலஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆனால் 2001 ஆமஆண்டதரமகுறைந்தேயிலையஇந்திஏற்றுமதியாளர்களரஷ்யாவிற்கஏற்றுமதி செய்தனர். இதனாலஇந்திதேயிலையினதரமபற்றி ரஷ்மக்களிடையதவறாஎண்ணமஏற்பட்டது. இந்தியாவிலஇருந்ததேயிலையஇறக்குமதி செய்வதற்கஐந்தவருடங்களுக்கமுன்பரஷ்யநிபந்தனைகளவிதித்தது.

இந்வாய்ப்பபயன்படுத்தி இலங்கஅதிகளவஏற்றுமதி செய்து, ரஷ்யாவிலநிலையாசந்தையதக்வைத்துககொண்டுள்ளது.

இந்திஅரசமீ்ண்டுமஏற்றுமதி செய்வதற்காமுயற்சிகளமேற்கொண்டது. இதற்கதற்போதபலனகிடைத்துள்ளது.

இந்திதேயிலவாரியத்திற்கும், ரஷ்யாவைசசேர்ந்ரோசாய்கோபி சங்கத்திற்குமஇடையமுதலதேயிலையஏற்றுமதி செய்வதற்காபுரிந்துணர்வஒப்பந்தமவியாழக்கிழமையன்றமாஸ்கோவிலகையெழுத்தானது.
இந்ஒப்பந்தத்திலஇந்தியாவினசார்பிலதேயிலவாரிதலைவரபாசுதேவபானர்ஜியும், ரஷ்யசார்பிலரோசாய்கோபியினதலைமஇயக்குநரரோமாஜசன்டுரியாவாவுமகையொப்பமிட்டனர். ( இதரஷியாவினதேயிலஇறக்குமதியாளர்கள், விற்பனையாளர்களஉறுப்பினர்களாஉள்சங்கம் )

ரஷ்யாவிற்கதேயிலஏற்றுமதி செய்வதற்காக, ரஷ்யசென்றுள்தேயிலவாரியததலைவருடன், ரஷ்யாவிற்கஇந்தியாவைசசேர்ந்த 20 உறுப்பினர்களைககொண்பிரதிநிகளகுழவந்துள்ளது. இதிலஅஸ்ஸாம், டார்ஜிலிங், நீலகிரியைசசேர்ந்தேயிலதோட்டத்தசேர்ந்தவர்கள், தேயிலையபதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்களமாஸ்கோவிற்கவந்துள்ளனர். இவர்களரஷ்ஏற்றுமதியாளர்களசந்தித்தபேச்சவார்த்தநடத்தினார்கள்.

இந்பேச்சுவார்த்தையினபோது, ரஷ்யாவிலகூட்டமுயற்சியிலஉயர்ரதேயிலையவிற்பனைக்கஅனுப்புமஅளவிற்கசிப்பங்கள், பாக்கெட்டுகளிலஅடைக்குமதொழிற்சாலையஅமைப்பது, இந்திதேயிலதோட்டங்களிலரஷ்யாவைசசேர்ந்நிறுவனங்களமுதலீடசெய்வதஉள்ளிட்முடிவுகளஎடுக்கப்பட்டன.

ரஷ்யவருடத்திற்கு 16 கோடியே 70 இலட்சமகிலதேயிலையஇறக்குமதி செய்கிறது. இதில் சிறிலங்காவினபங்கு 39 விழுக்காடாஉள்ளது. முன்பஇந்தியாவிலஇருந்தஅதிகளவஇறக்குமதி செய்யப்பட்டது. 2001 ஆமஆண்டதேயிலையினதரமபற்றிசர்ச்சஎழுந்பிறகு, இந்தியாவிலிருந்தஇறக்குமதி செய்யுமஅளவு 20 விழுக்காடாகுறைந்தவிட்டது.

தற்போதஏற்பட்டுள்ஒப்பந்தமமீண்டுமஇந்தியாவிலஇருந்தஅதிகளவதேயிலையரஷியஇறக்குமதி செய்யுமவாய்ப்பஏற்படுத்தும்.

அஸ்ஸாம், மேற்கவங்மாநிலத்திலஉள்தேயிலதோட்டங்களநலிவடைந்து, மூடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்காதொழிலாளர்களுக்கவேலஇழப்பஉட்பபல்வேறபிரச்சனைகளஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலநீலகிரி மாவட்டத்திலசிறதேயிலஉற்பத்தியாளர்களதேயிலைக்ககட்டுப்படியாவிலகொடுக்வேண்டுமஎன்றமத்திய, மாநிஅரசுகளிடமகோரிக்கவைத்துள்ளனர். இதனவலியுறுத்தி பல்வேறவகையாபோராட்டங்களநடத்தி, அரசுகளினகவனத்தஈர்க்குமமுயற்சியசெய்தவருகின்றனர்.

இந்ஒப்பந்தத்தாலமந்தமாஉள்இந்தியாவினதேயிலஏற்றுமதி மீண்டுமஅதிகரிக்கும். மேற்கவங்காளம், அஸ்ஸாம், நீலகிரி பகுதிகளிலஉள்தேயிலதோட்டங்களபுத்துயிரபெறுமஎதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனிலரஷ்யாவிற்கஏற்றுமதி தடைபட்டதாலதேயிலவிலசரிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்