திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை சில மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைப்பு !

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (21:12 IST)
வருடம் தோறும் தெலுங்கு வருடப் பிறப்பு ஆனிவார ஆஸ்தானம், வருடாந்தரப் பிரமோற்சவம், வைகுண்ட ஏகதாசி ஆகிய தினங்களுக்கு முன்னதாக செவ்வாய் கிழமையில் , ஆழ்வார் திருமஞ்சம் எனப்படும் தூய்மைப் பணி நடைபெறுவது வழக்கமாகும்.
இந்நிலையில், அடுத்தவருடம் ஜனவரி 6 ஆம் தேதி வகுண்ட ஏகதசியை  முன்னிட்டு நாளை தினம், அதிகாலை சுரபாதம் முடிந்ததும், காலை 6 மணி முதல், கோயிலுக்கு வரும் பக்தர்களின் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், கோயிலில் தூய்மைப்பணி முடிவடைந்ததும் மதியம் 12 மணிக்கு பின் பக்கதர்கள் மீண்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்