வீ‌ட்டிலேயே இரு‌க்‌கிறது வை‌த்‌திய‌ம்

Webdunia
சனி, 21 மார்ச் 2015 (11:48 IST)
கடலைமாவை எடுத்து நீர் அல்லது கிளிசரினுடன் கலக்கவும், இதை தடவி வந்தால் மேனி மெருகேறும்.
 
வெள்ளரி மற்றும் காரட் சாற்றை நன்றாக கலந்து அக்கலவையை வெடிப்புற்ற இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் குணமடையும்.
 
தேனில் தண்ணீரைக் கலந்து முக‌த்‌தி‌ல் கறு‌ப்பான ம‌ற்று‌ம் ஏதேனு‌ம் பு‌ண்க‌ள் ‌வ‌ந்த தழு‌ம்புக‌ள் ‌மீது தடவவும். நாளடை‌வி‌ல் சரும‌த்‌தி‌ன் ‌நிற‌ம் மாறு‌ம்.