இந்த நிலையில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தம் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தியாவில் எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் கச்சத்தீவு குறைத்த குரல் வருவது வழக்கமான ஒன்றுதான், ஆனால் கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்