இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரொனா

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (02:14 IST)
இங்கிலாந்தில் அதிவேகமாக கொரொனா  தொற்று பரவி வருவது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று பரவி வருகிற்து.

இந்நிலையில், இங்கிலாந்து சமீபத்தில் ஒருவர் ஒமிக்ரான் தொற்றால் பலியானார். நேற்று ஒரேநாளில் கொரொனாவால் 78,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென்று அங்கு கொரொனா தொற்று அதிகரிக்கவே மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரொனா தொற்றைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்