2016ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி தற்போது பிரேசிலில் நடந்து வருகிறது.
ஒலிம்பிக் போட்டியை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாடுகளிலிருந்தும் விளையாட்டு ரசிகர்கள் பிரேசிலில் கூடியுள்ளனர்.
இந்நிலையில், பிரேசிலில் உள்ள பிரதான சாலையில் நடமாடும் மக்களிடம், ஏராளமான சிறுவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
கொஞ்சம் கூட பயமில்லாமல், அவர்கள் பொதுமக்கள் கையில் வைத்திருப்பவற்றை பிடிங்கிக் கொண்டு ஓடுவதை பார்த்தால் நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.