ஒரு வழியா மாராப்பு போட்டு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

திங்கள், 21 மார்ச் 2022 (19:56 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
இந்நிலையில் தற்போது சமீப நாட்களாக அவர் வெளியிட்டு வந்த கிளாமரான புகைப்படங்களின் தொடர்ச்சியாக தற்போது மாராப்பு போட்டு கொஞ்சம் அடக்கம் ஒடுக்கம் காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்