மீண்டும் நடிக்க ஆசையாய் இருக்கிறது : பிரபல நடிகை

ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (11:16 IST)
தமிழ் திரையுலகில் முன்னாள் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ’லைலா’ முன்னனி நடிகர்களூடனும் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான லைலா தற்போது மீடூ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
 
மீடூ விவகாரத்தில் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது .சமுதாயத்தில் இந்த அக்கிரமத்துக்கு முடிவு காண வேண்டும் என்ற நோக்கில் பெணகள் ஓரணியில் திரள்வது நன்மையளிக்கக்கூடியதாகும். எல்லா துறைகளிலும் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது வியப்பாக உல்ளது.
 
எனக்கு மீண்டும் நடிக்க ஆசையாக உள்ளது.எனகேற கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்