ஆனால் அதே நேரம் விஜய்க் கட்சியை சேர்ந்தவர்கள் இது ஆளும் கட்சியின் சதி என்று பேசி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் ரஞ்சித் இந்நிகழ்வு குறித்துப் பேசியுள்ளார். அதில் “விஜய் இறந்தவர்களை நினைத்து சோகத்தில் இருப்பார். அந்த துயரம் அவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும். உயிரிழந்தவர்களின் 41 குடும்பங்களுக்கும் அவர் இனிமேல் மகனாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.