தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் அடைந்திருக்கும் வளர்ச்சி என்பது அபரிமிதமானது. சமீபத்தில் ரிலீஸான அவரது அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், கமல் மற்றும் அஜித் ஆகியோரைத் தவிர வேறு யாரும் செய்ததில்லை.
அதில் “தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர்- சிவாஜி, ரஜினி – கமல், விஜய் –அஜித் என்ற சூப்பர் ஸ்டார்களின் காலம் முடிந்து விட்டது. இப்போது விஜய்க்கு மாற்று சிவகார்த்திகேயன் என நாமதான் சொல்லிகிட்டு இருக்கோம். விஜய் அண்ணா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிவகார்த்திகேயனுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனா அதுக்காக அடுத்த விஜய் என்று சொல்ல முடியாது. நீங்க 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கலாம். ஆனா விஜய்யாக முடியாது” எனக் கூறியுள்ளார்.