3 வருடத்துக்குப் பிறகு தனுஷ் இயக்கத்தில் ரஜினி!

செவ்வாய், 8 ஜூன் 2021 (17:54 IST)
நடிகர் தனுஷ் ரஜினிக்காக ஒரு கதை சொல்லி அதை 3 வருடங்களுக்குப் பிறகு இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் தனுஷ் பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். அவர் இயக்கத்தில் பவர் பாண்டி என்ற படத்தை முதல் படமாக இயக்கினார். தனது அடுத்த படத்தில் எப்படியாவது ரஜினியை நடிக்க வைத்து விடவேண்டும் என முயற்சிகள் செய்துகொண்டு இருந்தார். இந்நிலையில் இப்போது ரஜினிக்கு கதை சொல்லி அதற்கு சம்மதமும் வாங்கியுள்ளார். ஆனால் இப்போது வரிசையாக இப்போது படங்களில் நடித்து வருவதால் 3 வருடங்களுக்குப் பிறகு அந்த படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்