பப்பரப்பாம் - உயிர்த்தெழும் மனிதன்

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (14:52 IST)
தமிழில் உருவாகும் பல டஜன் படங்களில் ஒன்று, பப்பரப்பாம். சசிகுமாரன் இயக்கும் இந்தப் படம் ஒரு இறந்த மனிதனை சுற்றி நடக்கும் கதை.


 
 
இறந்துவிட்ட ஒருவரை மயானத்துக்கு கொண்டு சென்ற இறுதிச் சடங்குகள் நடத்துகின்றனர். அப்போது அவர் உயிரோடு எழுந்து வருகிறார். கேட்க அதிர்ச்சியாக இருக்கிறதில்லையா? இதுதான் இந்தப் படத்தின் மையம்.
 
யாமினி என்ற புதுமுகத்துடன், சதுரங்க வேட்டை இஷாரா நடிக்கிறார். நாயகனாக வினோத் கிஷன். 
 
பப்பரப்பம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றார் இயக்குனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்