ஒரு படம் வெற்றி பெற்றால், அதை பார்முலாவாக்கி அடுத்தடுத்து அதன் பாகங்களை உருவாக்குகிறார்கள். நிதி திவால் என்று சொல்வது போல இது படைப்புத்திறன் திவால். இது போன்ற ஒரு துறையில் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? நல்ல நடிகர்களூம், இயக்குனர்களும் அனுராக் காஷ்யப் போல விலகத் தொடங்குவார்கள்” எனக் கூறியுள்ளார்.