இத கலரில் பார்க்குற பாக்கியம் எங்களுக்கு இல்லையே - வருத்தப்படும் நெட்டிசன்ஸ்!

செவ்வாய், 4 மே 2021 (14:06 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். அதன் பின்னர் அவர் எதிர்பார்த்தது போல வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. 
 
இருந்தும் தொடர்ந்து முயற்சித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கதைகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புதருக்குள் நின்று கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கவர்ச்சியை கொஞ்சம் கலரில் காட்டினால் நல்லா இருக்கும் என நெட்டிசன்ஸ் ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்