1992-ஆம் ஆண்டில் வெளியாகி, வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றதுடன், தேசிய விருதுகளையும் வென்ற இத்திரைப்படம், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மெருகூட்டப்பட்டு, தற்போது மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.
 
									
				
	 
	இந்த அறிவிப்பு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்த படத்தைத் திரையில் காண வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.