படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய LCU உலகத்தில் இணைக்கும் விதமாக கதையை எழுதியுள்ளார் லோகேஷ். கடந்த ஆண்டே இந்த படம் அறிவிக்கப்பட்டு விட்டாலும் இன்னமும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. லோகேஷ் தன்னுடைய கூலி படத்தில் கவனம் செலுத்தியதால் இந்த படம் தாமதமானதாக சொல்லப்பட்டது.