இந்நிலையில் சமீபகாலமாக எல்லாத் துறைகளிலும் AI தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்துவது சம்மந்தமாகப் பேசியுள்ளார். அதில் “AI இன்று எல்லா வேலைகளையும் செய்கிறது. ட்யூன் கொடுக்கிறது. இளைஞர்கள் அதைப் பயன்படுத்துவதால் அவர்களின் கற்பனைத் திறன் முடக்கப் படுகிறது. நான் இப்போது AI உடன்தான் போட்டி போடப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.