புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அவரது மகள் கண்ணீர் அஞ்சலி

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (18:50 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடலுக்கு அவரது மகள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நேற்று  நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

அவரது உடலுக்கு பிரபல நடிகர்கள், ரசிகர்கள் மற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று பெங்களூரு கண்டிர்வா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவரது மகள் திருத்வி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்