மறக்கமுடியாத நாள்... கதறி அழுத பிக்பாஸ் ரக்ஷிதா!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (18:43 IST)
சீரியல் நடிகையான ரக்ஷிதா சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்களுக்கு பரீட்சியமனார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். 
 
அதில் மக்களிடையே நற்பெயர் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது கமலுடன் விழா ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார் . அப்போது அவரை கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுத போட்டோக்களை வெளியிட்டு "மறக்கமுடியாத நாள் "என கூறி பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்