இயக்கிய இரண்டு படமும் ரிலிஸாகலை… ஆனாலும் தனுஷோடு இணையும் இயக்குனர்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:01 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் மூன்றாவது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தான் இயக்கிய ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய இரண்டு படங்களுமே இன்னும் ரிலீஸாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே இயக்குனர் அருண் மாதேஸ்வரன், தனது மூன்றாவது படத்தை இயக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்