இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை சாய் பிரபா மீனா இயக்குகிறார். இந்த படத்தில் செந்தில் கேங்ஸ்டராக நடிக்க அவரோடு கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோன், மகாநதி சங்கர், பொன்னம்பலம், ரவிமரியா, கனல் கண்ணன், சென்ராயன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.