நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளி, 29 ஜூலை 2022 (18:12 IST)
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூர் விமான நிலையத்தில் விஜய்சேதுபதி தன்னை தாக்கியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரசிகர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார் 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பு விசாரணைகளும் நடைபெற்றது
 
 விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கை ரத்து செய்யப்படுவதாக சென்னை  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் இருந்து விஜய்சேதுபதி விடுவிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்