ஐபிஎல் 2022-; ராஜஸ்தான் அணிக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கு

திங்கள், 2 மே 2022 (21:59 IST)
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
 

முதலில் ராஸ்தான் அணி பேட்டிங் செய்தது. இதில், பட்லர் 22 ரன் களும், சாம்சன் 54 ரன்களும், நாயர் 13 ரன்களும்,  பராஹ் 19 ரன்களும்,, ஹெட்மயர் 27 ரன்களும், அஸ்வின் 5 ரன்களும் எடுத்தனர். எனவே, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து,. ராஜஸ்தானுக்கு 153 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

தற்போது ராஜஸ்தன் அணி 5 ஓவர்களுக்கு 32 ரன் கள் எடுத்து விளையாடி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்