ஐபிஎல் 2022-;மும்பை அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு

சனி, 30 ஏப்ரல் 2022 (21:32 IST)
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.அதில், பட்லர் 67 ரன்களும், படிக்கல் 15 ரன்களும்,, சான்சன் 16 ரன்களும்,, மிச்சல் 17 ரன்களும், அஷ்வின் 21 , எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து,  மும்பை  அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்