இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே மேற்கிந்திய தீவுகள் கைவசம் இருக்கும் நிலையில், அதிகபட்சம் இந்தியாவுக்கு 100 ரன்கள் இலக்காக இருக்கும் என்றும், இந்திய அணி இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்றும் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.