விராத் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

வியாழன், 11 நவம்பர் 2021 (23:50 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞர் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதால் ஆத்திரத்தில் அவ்வாறு எழுதினேன் என்றும் ஆனால் அதை நான் டுவிட் செய்யவில்லை என்றும் தற்செயலாக செல்போன் கீழே விழுந்ததால் அது டுவிட் ஆகிவிட்டது என்றும் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்
 
விராட் கோலி மகளுக்கு டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை சேர்ந்த பட்டதாரி என்றும் அவரது பெயர் ராம் நாகேஷ் என்றும் மும்பை போலீசிடம் அவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்