சென்னை அணிக்கு பெங்களூரு அணி கொடுத்த இலக்கு!

புதன், 4 மே 2022 (21:04 IST)
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணிக்கு பெங்களூர் அணி 174 என்ற இலக்கை கொடுத்துள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார் 
 
இதனை அடுத்து பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர் என்றாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது 
 
இந்த நிலையில் 174 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சென்னை அணி பேட்டிங் செய்ய உள்ளது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்