இந்நிலையில், இரவு நேரத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதால், சமூக விரோதிகள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எனவே, இரவு 10 மணிக்குப் பிறகு ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.