✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்தியாவில் விநோதம்: ரயிலில் ரிசர்வேசன் செய்தால் விமானத்தில் பறக்கலாம்
Webdunia
வெள்ளி, 27 மே 2016 (13:05 IST)
ரயிலில் முன்பதிவு செய்தால், விமானத்தில் பயணம் செய்யலாம். இது நம்ம இந்தியாவில் தான்.
சரி, இனி விஷயத்திற்கு வருவோம். இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி செல்லும் பயணம் ரயில் பயணம்.
ஆனால், திருவிழா, திருமணம், முக்கியத் தருணங்களில் ரயிலில் பயணம் செல்ல அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதனால் பலர் ஏமாற்றம் அடைகின்றனர்.
இந்த நிலையில், ரயில் டிக்கெட் பதிவு செய்தால் சில நேரங்களில் பயணத்தின் இறுதி நேரம் வரை டிக்கெட் உறுதி செய்யப்படாமல் இருக்கும்.
இதற்கு மாற்று ஏற்பாடாக, முதல் வகுப்பு டிக்கெட் உறுதியாகவில்லை எனில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யலாம்.
இதற்காக, ஐஆர்சிடிசியும், ஏர் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. முதல்கட்டமாக ராஜ்தானி ரயிலில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!
விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?
வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!
அடுத்த கட்டுரையில்
விஜயகாந்த் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் கட்சியினர்