தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம்!

புதன், 3 ஜூன் 2020 (23:22 IST)
தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம்ம் செங்கல்பட்டு , ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த தமிழக மின்சார  வாரியம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரொனா காலகட்டத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம்ம் செங்கல்பட்டு , ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த தமிழக மின்சார  வாரியம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும்  சென்னைம், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்  ஜூலை 5 வரை மின்கட்டணம் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் அதன்பிறகு நாட்கள் நீட்டிக்கப்படாது எனதெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்