திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு தடை

வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:33 IST)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் இன்று முதல் 5நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடலில்  நீராடி, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்லசாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இதனால் இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்ககளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்