தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

வியாழன், 18 நவம்பர் 2021 (18:34 IST)
தமிழ்நாட்டில் கொரோனா  ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாம் அலை பரவி வருகிறது. விரைவில் கொரொனா 3 வது அலை பரவும் அபாயமுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்