இந்த நிலையில் தற்போது வினாத்தாள் திருத்தும் பணி முடிவு பெற்று, மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனை அடுத்து நாளை மறுநாள், அதாவது மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.