சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடுவை சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்த நிலையில், காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என ஜனாதிபதி திரௌபதி முர்மு கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கர்நாடகம், கேரளம், தெலுங்கானா, மேற்குவங்கம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: