பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் பதக், இந்தக் கொலையை மத ரீதியாக திருப்புவது போல, நீலு ராஜக் 'லவ் ஜிஹாத்' விவகாரத்தில் தலையிட்டதாலேயே மிரட்டப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கொலைக்கு காவல்துறை மற்றும் தொழிலதிபர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.