கடும் குளிர்: கடவுளுக்கு போர்வை போர்த்திய மக்கள்!

திங்கள், 20 டிசம்பர் 2021 (19:25 IST)
.
இந்தியாவில் குறிப்பாக டிசம்பர் மாதத்தில் கடுமையான குளிர் நிலவும், அதிலும் வட இந்தியாவில் மைனஸ் 15 டிகிரி செல்ஸியஸாக  குளிர் மக்களை வாட்டும். பாஜக
 
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலிலுள்ள ஒரு இந்துக் கோவிலில் கடவுள் குளிரில் இருப்பதாக நினைத்து அர்ச்சகர்கள் கடவுளுக்குப் போர்வை போர்த்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்