அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

வியாழன், 21 டிசம்பர் 2023 (07:40 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்ன் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மழை பெய்யும் மாநிலங்கள் பின்வருவன:
 
1. மயிலாடுதுறை
2. நாகை
3. திருவாரூர்
4. தஞ்சாவூர்
 
இந்த நிலையில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருபுவனம் , அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட  இடங்களில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
 
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது! 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்