கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

செவ்வாய், 8 மார்ச் 2022 (08:02 IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
 
பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று மாசிக் கொடை திருவிழா நடைபெற உள்ளது.
 
இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.எனவே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்