கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (19:33 IST)
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழாவுக்கு  வந்த கேரள   மா நிலத்தைச் சேர்ந்த மக்கள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர்.

இன்று அதிகாலையில் திரிவேணி சங்கமத்தில் சூரியன் உதிக்கும்   ந காட்சிகளைப் பார்வையிட்டனர். அதன் பின்னர்,  கடலில்  நீராடிவிட்டு, பகதி அம்மன் கோயிலில் சுவாமியை  தரிசணம் செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்