குற்றாலத்தில் உள்ள 5 அருவி மற்றும் மெயின் அருவியில் குளிக்க நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து திரும்பினர். இதையடுத்து நேற்று நீர் வரத்து சற்று குறைந்த நிலையில் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர். இன்று விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.