நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த போது, "கட்சி தொடங்கியபோது திமுகவை எதிர்ப்பதாக கூறினீர்களே?" என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு தக்லைப் புரமோஷனுக்கு செல்வதாக, சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.
அதன்பின், மீண்டும் திரும்பி வந்து, "நாட்டிற்கு தேவை. அதனால் வந்திருக்கிறேன்" என்று கூறிவிட்டு கோபமாக சென்று விட்டார்.