பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் வெளியான செய்தியில் இந்த தகவல் உள்ளது. அதில், சசிகலாவுக்கு எதிராக தீபா ஏதாவது பிரச்சனை செய்தால் அதனை தீபக்கை கொண்டு முறியடிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அவர் ஜெயலலிதாவின் இரத்த உறவு என்பதால் தீபக்கை சசிகலா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.