குட்கா தடை நீக்க வழக்கின் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு..!

புதன், 8 பிப்ரவரி 2023 (18:31 IST)
குட்கா மற்றும் புகையிலை பொருள்களுக்கான தடை நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
 
குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் சென்னை மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குட்கா நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் புகையிலை பொருட்களுக்கான தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்