சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தாத்தா பரபரப்பு வாக்குமூலம்

வெள்ளி, 18 ஜனவரி 2019 (16:49 IST)
தண்டாரம்பட்டு அருகே தென் முடியலூரில் வசித்து வந்த 10 வயது மாணவி சில தினங்களுக்கு முன் கரும்பு தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (60)காரணம் என்று தெரியவந்தது.
 
இதனையடுத்து போலீஸார் கணேசனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீஸிடம்  கூறியதாவது  :
 
சம்பவம் நடந்த அன்று சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் போது நான் குடி போதையில் இருந்தேன். அதனால எனக்கு தவறான எண்ணம் வந்துவிட்டது. 
 
பின்னர் சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துசென்று தொடர்ந்து 2 மணிநேரம் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினேன்.அதனால் சிறுமிகு அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறி அபொழுதே துடிதுடித்து இறந்தாள். 
 
இதனையடுத்து நான் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டேன் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்