ஷேர் வாங்காதீங்க .. பீஸ் மட்டும் கேளுங்க.. வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுரை

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (18:59 IST)
வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடாதீர்கள், வழக்கறிஞர்கள் போலீஸாருடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளதாவது : நம் நாட்டை பொறுத்தவரை நீதி பரிபாலனம் பாராட்டத்தக்க வகையில் இல்லை. வழக்கறிஞர் படிப்பை முடித்த உடனே பயிற்சி பெற்றும்  பெறாமல் உடனே அலுவலகம் போட்டு விடுகின்றனர்.
 
சாலையில் வாகன விபத்து வழக்குகளில் ஷேர் வாங்கினால் அது, ரத்தக்கறை  படித்ததாக இருக்கும். அதனால் ஃபீஸ் வாங்குங்கள் ஆனால் ஷேர் வான்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்