சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு தொடங்கப்பட்ட நிலையில், அந்த தேர்வில் தமிழ் மொழி பாடத்தை 11,430 பேர் எழுதவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில், நேற்று தொடங்கப்பட்ட 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் 11,090 பேர் தமிழ் மொழி பாடத் தேர்வு எழுதவில்லை என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.