டீ- கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து

வியாழன், 23 டிசம்பர் 2021 (16:58 IST)
திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட்டில் உள்ள டீக் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு டீக் கடையில் இன்று திடீரென்று சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடை ந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்