தமிழகத்தில் இன்று மேலும் 2,481 பேருக்கு கொரோனா உறுதி

திங்கள், 2 நவம்பர் 2020 (19:08 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 2,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து 3940 பேர் குணமடைந்தனர். இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,36,209  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 31 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளர். இதுவரை 9453 பேர் உயிரிழந்துள்ளனர்

சென்னையில் இன்று மேலும் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்